0
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம் பொலிசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். நேற்று பிற்பகல் கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் வைத்து பொலிசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விடயம் தொடர்பில் சிவஞானம் சிறிதரன் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.