2
பெண்மை போர்த்திய அவள் உடலோ
காரிருள் சூடிய சிகையோ
சிற்றிளம் பருவ நகையோ
பூவிதலும் தேன் சொரியும் உன் உதடுகளோ
செவியோடு விழி சாய்க்கும் மோகனமோ
பருவ மங்கையின் இலட்ச்சனமோ
பொய் பேசும் புருவங்களோ
பொறாமைபடும் புன்சிரிப்போ
சிரிப்பினால் வரும் சிறையோ
சிறைபட்ட சிலையும் நானோ..!
கேசுதன்