0
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது இரங்கலை வெளியிட்டார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று 12 ஆம் திகதி செவ்வாய்கிழமை ஜப்பான் தூதரகத்தில் ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேக்கான இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டதுடன் இரங்கலையும் தெரிவித்தார்.