நாடெங்கும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மக்கள் போராட்டம் வெடிக்கும் என்பதால் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறமாட்டாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். இது …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
கொழும்பில் இரு பிள்ளைகளின் தாய் அடித்துக்கொலை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇரத்தக் காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு, கடுவலைவில் வீட்டில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடுவலை நகரில் பணிபுரிந்து வரும் அஜந்தா என்ற 51 வயதுடைய …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
ரணில் போட்டியிடமாட்டாராம்! – மீண்டும் கூறுகின்றார் கம்மன்பில
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடமாட்டார் என்பது உறுதி என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். “படுதோல்வியைத் தவிர்ப்பதற்காகவே முன்கூட்டியே நாடாளுமன்றத் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
காதல் விவகாரத்தால் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகாதல் விவகாரத்தால் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தப் பயங்கர சம்பவம் லுணுகம்வெஹர, பஞ்சி அப்புஜந்துர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். 31 …
-
இலங்கைசில நிமிட நேர்காணல்
தமிழ் மக்களின் வாக்குகள் ரணிலுக்கே! – ரவி (நேர்கண்டவர்:- தமிழ்மாறன்)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகள் ரணில் விக்கிரமசிங்கவுக்கே கிடைக்கும். 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் விட்ட வரலாற்றுத் தவறை தமிழ் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
ஞானசார தேரருக்கு 4 வருடங்கள் கடூழியச் சிறை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readபொதுபலசேன அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் நான்கு வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகேவால் இந்தத் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
முல்லைத்தீவு சுகாதார சேவைகள் பணிப்பாளர் கோர விபத்தில் சாவு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readவவுனியா – ஓமந்தை, ஏ – 9 வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் உயிரிழந்தார். முல்லைத்தீவில் இருந்து …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
வடக்கில் குற்றச் செயல்கள் முற்றாகக் கட்டுக்குள் வரும்! – பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readவடக்கு மாகாணத்தில் குற்றச் செயல்கள் முற்றாகக் கட்டுப்படுத்தப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் சி.ஏ.தனபால தெரிவித்தார். அண்மையில் வடக்கு மாகாண …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
முன்னாள் போராளி ரி.ஐ.டியால் கைது!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகொழும்பில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வாக்குமூலம் வழங்கச் சென்றிருந்த முன்னாள் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசிக்கும் போராளிகள் நலன்புரிச் சங்கத் தலைவர் செல்வநாயகம் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
வடக்கில் கடந்த வருடம் 52 பேர் படுகொலை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவடக்கு மாகாணத்தில் கடந்த ஆண்டு மாத்திரம் 52 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாகக் கோரப்பட்டதற்கு அமைவாக …