2
ஈழத்து இதழியல் வரலாற்றில் மிக முக்கியமான இதழாக வெளிவந்தது சிரித்திரன் இதழ். சிரித்திரன் சுந்தர் எனப்பட்ட திரு. சி. சிவஞானசுந்தரம் நடாத்திய இந்த இதழ் மீண்டும் வெளியாக உள்ளது.
இதன் வெளியீட்டு விழா நாளை தைப்பூச நாளில் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. நகைச்சுவை அரசியல் இதழாக அறியப்பட்ட சிரித்திரன் வெளியீடு