Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் பூரணம் | கவிதை

பூரணம் | கவிதை

1 minutes read

புற்களும்
பூச்செடியாகியது
கற்களும்
மெத்தையாகியது

அவ்வீதியில்
அவள் வரவால்
என் வயதும்
பத்தாகியது

வழியில் முன்னே
நான் நடக்க
என் சுவடு வழி
அவள் நடக்க

ஒற்றையடிப்பாதையும்
பால் வீதியாகியது
அதன் குறுகலும்
தொலைவாகியது

அவ்வீதியில்
அவள் வரவால்
என் மீதியும்
பூரணமாகியது!

நன்றி : Abdurrahman AB | எழுத்து.காம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More