Wednesday, May 8, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் தொண்டைக்குழி தாகம் | கவிஞர் ச.சக்தி

தொண்டைக்குழி தாகம் | கவிஞர் ச.சக்தி

0 minutes read

உயிர்
தொண்டையை
அடைக்க
நீர் வேண்டுமென கேட்கிறார்கள்
தனக்கென
வைத்திருந்த நீரை
தாராளமாக தான் ஊற்றுகிறார்கள்
நாங்கள்
தாகம் நிறைந்ததென
ஊரெல்லாம் ததும்புகிறோம்
தண்ணீரில்
மஞ்சள் நிற வெயிலை போர்த்திக்கொண்டவாறு
கையறுத்து
நிற்கிறது உலக நீல வானம் ,

கவிஞர் ச.சக்தி
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More