Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பிரேசிலில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா நோயாளர்.

பிரேசிலில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா நோயாளர்.

1 minutes read

பிரேசிலில், ஒரே நாளில் 28 ஆயிரத்து 352 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனால், நாட்டின் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 20 லட்சத்து 74 ஆயிரத்து 860 ஆக அதிகரித்துள்ளது. அதே போன்று கடந்த 24 மணி நேரத்தில் 921 பேர் கொரோனாவுக்கு பலியானதால், இறப்பு எண்ணிக்கை 78ஆயிரத்து 722 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று எண்ணிக்கையில், அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் உலகில் 2 ஆவது நாடாக இருந்தாலும், பிரேசிலில் வர்த்தக நடவடிக்கைளை மீண்டும் துவக்குவதில் அரசு தீவிரமாக உள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More