December 7, 2023 12:35 am

விபத்து

வவுனியாவில் கோர விபத்து! பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் பலி!!

வவுனியா, ஏ – 9 வீதி சாந்தசோலை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர் என்று வவுனியா

மேலும் படிக்க..

அம்பாறையில் கோர விபத்து! இளைஞர்கள் இருவர் பலி!!

அம்பாறை, மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ஒலுவில் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் செய்தி

மேலும் படிக்க..

தந்தையின் மரணச் சான்றிதழை எடுக்கச் சென்ற மகனும் விபத்தில் சாவு!

உயிரிழந்த தந்தையின் இறுதிக்கிரியைகளுக்காக மரணச் சான்றிதழை எடுக்கச் சென்ற மகனும் விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார். இந்தப் பரிதாபச் சம்பவம் புலத்சிங்கல –

மேலும் படிக்க..

இராணுவ அதிகாரியின் வாகனம் மோதி ஒருவர் பலி!

மோட்டார் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி மரக்கறி கடை ஒன்றில் மோதிய விபத்தில் அங்கு பணிபுரிந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் படிக்க..

பாடசாலை பஸ்ஸும் விபத்து! – 15 மாணவர்கள் காயம்

பாடசாலை பஸ் ஒன்றும் இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பஸ்ஸும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸும் நேருக்கு நேர் மோதியுள்ளது.

மேலும் படிக்க..

மற்றொரு பஸ் விபத்தில் 22 பயணிகள் காயம்!

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸுடன் கென்டேனர் மோதி ஏற்பட்ட விபத்தில் பயணிகள் 22 பேர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று

மேலும் படிக்க..

யாழ். கோண்டாவில் விபத்தில் இளம் குடும்பஸ்தர் சாவு!

வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவு திடீரென திறக்கப்பட்ட நிலையில் வீதியால் மோட்டார் சைக்கிள் பயணித்தவர் மோதுண்டு விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக

மேலும் படிக்க..

50 அடி பள்ளத்தில் வீழ்ந்தது லொறி! – 22 பேர் காயம்

மஸ்கெலியாவில் சிறிய லொறியொன்று 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் காயமடைந்துள்ளனர். மரண வீடொன்றின் இறுதிச் சடங்கில் பங்கேற்றத்

மேலும் படிக்க..

வவுனியா புதுக்குளதில் இடம்பெற்ற விபத்தில் மாணவன் பலி

வவுனியா புதுக்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த மாணவன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். பாடசாலை முடிவடைந்த நேரம் உறவினரொருவர் தனது 7 வயது

மேலும் படிக்க..

சாவகச்சேரி வாகன விபத்தில் இளைஞர் பலி

நேற்றைய தினம் (01.10.2023)இரவு வேலையில் சாவகச்சேரி நுணாவில் ஏ9வீதியில் இடம்பெற்ற விபத்தில் விடுதி உரிமையாளரான இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். நுணாவில்

மேலும் படிக்க..

வவுனியாவில் கோர விபத்து! பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் பலி!!

வவுனியா, ஏ – 9 வீதி சாந்தசோலை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர் என்று

மேலும் படிக்க..

அம்பாறையில் கோர விபத்து! இளைஞர்கள் இருவர் பலி!!

அம்பாறை, மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ஒலுவில் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்தச்

மேலும் படிக்க..

தந்தையின் மரணச் சான்றிதழை எடுக்கச் சென்ற மகனும் விபத்தில் சாவு!

உயிரிழந்த தந்தையின் இறுதிக்கிரியைகளுக்காக மரணச் சான்றிதழை எடுக்கச் சென்ற மகனும் விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார். இந்தப் பரிதாபச் சம்பவம் புலத்சிங்கல

மேலும் படிக்க..

பாடசாலை பஸ்ஸும் விபத்து! – 15 மாணவர்கள் காயம்

பாடசாலை பஸ் ஒன்றும் இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பஸ்ஸும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸும் நேருக்கு நேர்

மேலும் படிக்க..

மற்றொரு பஸ் விபத்தில் 22 பயணிகள் காயம்!

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸுடன் கென்டேனர் மோதி ஏற்பட்ட விபத்தில் பயணிகள் 22 பேர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம்

மேலும் படிக்க..

யாழ். கோண்டாவில் விபத்தில் இளம் குடும்பஸ்தர் சாவு!

வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவு திடீரென திறக்கப்பட்ட நிலையில் வீதியால் மோட்டார் சைக்கிள் பயணித்தவர் மோதுண்டு விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே

மேலும் படிக்க..

50 அடி பள்ளத்தில் வீழ்ந்தது லொறி! – 22 பேர் காயம்

மஸ்கெலியாவில் சிறிய லொறியொன்று 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் காயமடைந்துள்ளனர். மரண வீடொன்றின் இறுதிச் சடங்கில்

மேலும் படிக்க..

வவுனியா புதுக்குளதில் இடம்பெற்ற விபத்தில் மாணவன் பலி

வவுனியா புதுக்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த மாணவன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். பாடசாலை முடிவடைந்த நேரம் உறவினரொருவர் தனது 7

மேலும் படிக்க..

சாவகச்சேரி வாகன விபத்தில் இளைஞர் பலி

நேற்றைய தினம் (01.10.2023)இரவு வேலையில் சாவகச்சேரி நுணாவில் ஏ9வீதியில் இடம்பெற்ற விபத்தில் விடுதி உரிமையாளரான இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும் படிக்க..