இந்நோயால் மிகவும் பாதிப்படைந்த இத்தாலி, ஃப்ரான்ஸ் மற்றும் ஸ்பெய்ன் போன்ற நாடுகள் தற்போது மெல்ல மெல்ல தாக்கத்தில் இருந்து மீண்டு வருகிறது.
Coronavirus COVID19 10 times deadlier than swine flu H1N1 says WHO : கொரோனா வைரஸின் தன்மை குறித்து முதன்முறையாக அறிவித்துள்ளது உலக சுகாதார மையம். இதுவரை கொரோனா நோய் தொற்று குறித்து கருத்து ஏதும் தெரிவிக்காமல், செய்யப்படவேண்டிய நடவடிக்கைகளை மட்டுமே கூறிக் கொண்டிருந்தது WHO.
இந்நிலையில் தற்போது முதன்முறையாக கொரோனாவின் தீவிர தன்மை குறித்து அறிவித்துள்ளது WHO. ஒவ்வொரு நாளும் கொரோனாவின் நிலை குறித்து ஜெனிவாவில் இருக்கும் உலக சுகாதார மையத்தின் தலைமையகத்தில் இருந்து அவ்வமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ்.