Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் முதுகில் குத்தப்பட்ட நபர்; 18 வயது இளைஞனை கைது செய்ய உத்தரவு

முதுகில் குத்தப்பட்ட நபர்; 18 வயது இளைஞனை கைது செய்ய உத்தரவு

0 minutes read

இலண்டனின் சர்னியா பகுதியில் 37 வயதான நபர் ஒருவர் திங்கட்கிழமை அதிகாலை கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

நள்ளிரவுக்குப் பிறகு எக்ஸ்மவுத் தெருவில் அமைந்துள்ள வீட்டுக்கு அவசர பொலிஸ் குழுவினர் அழைக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவர் தனது வீட்டை விட்டு வெளியேறுமாறு இளைஞர்கள் மற்றும் ஒரு பெரியவர் அடங்கிய குழுவிடம் கூறியதை அடுத்து, முதுகில் இரண்டு முறை கத்தியால் குத்தப்பட்டுள்ளதாக சர்னியா பொலிஸார் கூறுகின்றனர்.

பாதிக்கப்பட்டவர் நிலையான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனையடுத்து, 18 வயது இளைஞருக்கு கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More