0
கடந்த 4ஆம் திகதி, 13 பேருடன் காணாமல் போன இந்திய விமானப்படை ஏ.என்.32 ரக விமானத்தை தேடும் பணி 9ஆவது நாளாக நேற்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டிருந்தது.
காணாமல் போன இந்திய விமானப்படை விமானம், அருணாசல பிரதேசத்தில் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நன்றி – Yuganthini