Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா சட்டமன்றத் தேர்தல்: தபால் வாக்களிப்பு ஆரம்பம்!

சட்டமன்றத் தேர்தல்: தபால் வாக்களிப்பு ஆரம்பம்!

0 minutes read

சட்டமன்றத் தேர்தலுக்கான தபால் வாக்கு பெறும் பணி சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பணியினை, அதிகாரிகள் 5 குழுக்களாக பிரிந்து முன்னெடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் அண்ணா நகர் தொகுதியில், 586பேர் வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளனர்.

அதேபோன்று எழும்பூர் சட்டமன்ற தேர்தல் தொகுதியிலும் தபால் வாக்குகள் பெறப்படுகின்றன. இதில் 382 பேர் தபால் ஊடாக வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More