Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் 10 வயது மகளை கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்ட தாய்

10 வயது மகளை கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்ட தாய்

0 minutes read

33 வயதான பெண் ஒருவர் தனது 10 வயது மகள் ஷே காங்கைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன், கடந்த திங்களன்று மகளது உடல் ரவுலி ரெஜிஸில் கண்டெடுக்கப்பட்டது.

ஜாஸ்மின் காங் என்றும் அழைக்கப்படும் ஜஸ்கிரத் கவுர், புதன்கிழமை வால்வர்ஹாம்ப்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

திங்களன்று மதியம் 12.10 மணியளவில் வெஸ்ட் மிட்லாண்ட்ஸின் ரோலி ரெஜிஸில் உள்ள ராபின் குளோஸில் காயங்களுடன் ஷே கண்டுபிடிக்கப்பட்டார்.

இந்த நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More