Sunday, May 12, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை புன்னைநிராவிப் பகுதியில் குளத்தில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்ப்பு!

புன்னைநிராவிப் பகுதியில் குளத்தில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்ப்பு!

1 minutes read

 

கிளிநொச்சி புன்னைநிராவி பகுதியில் உள்ள சிறு குளம் ஒன்றில் இருந்து புன்னைநிராவியை 26 ம் வாய்க்காலைச் சேர்ந்த 31 வயதான சுபாஸ் என்ற இளைஞனின் சடலம் இன்று பிற்ப்பகல் தர்மபுரம் பொலிசாரால் மீட்க்கப்பட்டுள்ளது

கடந்த 23 ம் திகதியில் இருந்து காணவில்லை எனத் தேடப்பட்டு வந்த குறித்த இளைஞனே இன்று சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்
குறித்த சடலம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் பதில் நீதவான் முன்னிலையில் தர்மபுரம் பொலிசார் மற்றும் கிளிநொச்சி குற்றத் தடகவியல் பொலிசார் இணைந்து மீட்டுள்ளனர்

குறித்த சடலம் பிரேத பரிசோதனைக் காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது

குறித்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More