Wednesday, May 8, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை.

பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை.

1 minutes read


பலங்கொட பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் த ற்கொ லை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். என்னால் படிக்க முடியவில்லை என கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு 16 வ யதுடைய மா ணவி ஒ ருவரே இ வ்வாறு தற்கொ லை செ ய்துக் கொ ண்டுள்ளார்

அவர் இவ்வருடம் சாதாரண தர பரீட்சை எழுதவிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த த ற்கொ லை தொடர்பில் வாக்குமூலம் வழங்கிய மா ணவியின் த ந்தை, “சம்பவ தினத்தன்று நானும், மனைவியும் எனது மகனும் எனக்கு மருந்து பெற்றுக் கொள்வதற்காக பின்னவல வைத்தியசாலைக்கு சென்றோம்.

மகள் இம்முறை சாதாரண பரீட்சை எழுதவுள்ளமையினால் வீட்டில் இருந்து படிக்குமாறு கூறினேன். எனினும் அவர் தொலைக்காட்சி பார்ப்பதற்கு அ டிமையாகியுள்ளார். இதனால் பல முறை எ ச்சரித்தேன்.

தொலைக்காட்சி அன்டனா வயர்களை அகற்றிவிட்டு படிக்குமாறு மகளுக்கு கூறினோம். இதனால் இரண்டு நாட்கள் அவர் அ ழுதுகொண்டே இருந்தார். நாங்கள் 12.30 மணியளவில் வீட்டிற்கு வரும் போது ம கள் த ரையில் ப டுத்திருந்தார்.

அவரது வாயிலிருந்து வி ஷ ம ருந்து நா ற்றம் வீ சியது. உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம் எனினும் அவரை கா ப்பாற்ற முடியவில்லை.

என்னால் படிக்க மு டியாது.. நான் இன்று உயிரிழப்பேன்.. பாய்.. என குறிப்பிட்ட கடிதம் ஒன்றும் அறையில் கண்டுபிடிக்கப்பட்டது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More