Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கொரோனா அச்சம் – மேலும் 405 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா அச்சம் – மேலும் 405 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

1 minutes read

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதற்கமைய மத்திய கிழக்கு நாடுகளில் தங்கியிருந்த 405 இலங்கையர்கள் 03 விசேட விமானங்கள் மூலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் உள்ள ஹோட்டல்களில் அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More