0
திவுலப்பிட்டிய கொரோனா கொத்தணியில் மேலும் 113 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 5 பேருக்கும் மற்றும் தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 108 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதன்படி, திவுலப்பிட்டிய கொரோனா கொத்தணியில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1721 ஆக அதிகரித்துள்ளது.