0
குறித்த சந்திப்பில் சலுகை முறையில் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை, இலங்கைக்கு வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்டதாக இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதி வழங்குவதற்கும் முதலீடு செய்வதற்கும் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்குவதாக ஜப்பானிய தூதுவர், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு இதன்போது உறுதியளித்துள்ளார்.