Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை டோக்கன் கொடுத்தால் எரிபொருள் – முல்லைத்தீவில் புதிய நடைமுறை

டோக்கன் கொடுத்தால் எரிபொருள் – முல்லைத்தீவில் புதிய நடைமுறை

1 minutes read

தற்பொழுது  நாட்டில்  ஏற்ப்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக முல்லைத்தீவு  மாவட்டத்தின் விசுவமடு  எரிபொருள்  நிரப்பு  நிலையத்தில் பொலிஸ் பாதுகாப்புடன் டோக்கன் முறையில்  எரிபொருள் வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அவ்வாறு டோக்கன் பெற்றவர்களுக்கு மாத்திரமே எரிபொருள்  வழங்கப்பட்டு வருகின்றது. அத்துடன்  மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் வழங்கப்படுவதன்  காரணமாக வாடகை வாகன சாரதிகள்  நாளாந்தம் பல மணிநேரம் எரிபொருள் பெறுவதற்கு வரிசையில் நிற்பதாக தெரிவிக்கின்றனர்.

இதனால் தமது நாளாந்த வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More