Wednesday, May 8, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஐநா அலுவலகத்திடம் கடிதமொன்றை கையளித்தனர் மக்கள் போராட்டக்குழுவினர்

ஐநா அலுவலகத்திடம் கடிதமொன்றை கையளித்தனர் மக்கள் போராட்டக்குழுவினர்

0 minutes read

மக்கள் போராட்டக்குழுவினர்  இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகத்திடம் கடிதமொன்றை கையளித்துள்ளனர்.

எதிர்காலத்தில் தங்கள் உயிர்களிற்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் ஐநா தலையிடவேண்டும் எனஅவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்ஐநாவிடம் கடிதத்தை கையளிக்கும் செயற்பாட்டில் பல பௌத்தமதகுருமார் உட்பட செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More