0
கிளி பீப்பிள் அமைப்பு முன்னெடுக்கும் கற்பகா திட்டம் – ஒரு மில்லியன் பயன்தரு மரங்கள் நடும் நிகழ்வு மகிழங்காடு கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் கமநல அபிவிருத்தி திணைக்கள மாவட்ட பிரதி ஆணையாளர் திரு. பா. தேவரதன் மற்றும் கிளிநொச்சி நீர்ப்பாசன பொறியியலாளர் திரு. ச. செந்தில்குமரன் ஆகியோர் அதிதியாக கலந்து கொண்டு மரநடுகையை ஆரம்பிக்கவுள்ளனர்.