0
அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை தமிழர் ஒருவர் பலவந்தமாக நாடு கடத்தப்படுகின்றார் என தகவல்கள் வெளியாகின்றன.
யொன்கா ஹில் தடுப்பு முகாமிலிருந்து இவர் நாடு கடத்தப்படுகின்றார் – இதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் இடம்பெறுகின்றன.