Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இ.போ.ச. பஸ் மோதி குடும்பஸ்தர் பலி!

இ.போ.ச. பஸ் மோதி குடும்பஸ்தர் பலி!

0 minutes read

திருகோணமலை – கந்தளாய் பிரதான வீதி சர்தாபுர பகுதியில் சைக்கிளுடன், இ.போ.ச. பஸ் மோதியதில் சைக்கிளில் பயணித்த நபர் பலியாகியுள்ளார்.

இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையிலிருந்து பயணித்துக் கொண்டிருந்த இ.போ.ச. பஸ், மஞ்சள் கோட்டைக் கடக்க முற்பட்ட
சைக்கிளுடன் மோதியதாலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் திருகோணமலை சர்தாபுரம் – ஆறாம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கே.ஏ.வசந்த (வயது 36) என்பவரே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய இ.போ.ச. பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளைச் சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More