Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அரசியல் வெறுத்துவிட்டது | முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

அரசியல் வெறுத்துவிட்டது | முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

0 minutes read

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அரசியல் வெறுத்துவிட்டது என தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கருத்து தெரிவிக்குமாறு  கேள்வி எழுப்ப்பட்டவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசியல் குறி;த்து கேள்வி எழுப்பப்பட்டவேளை எனக்கு அரசியல் குறித்து வெறுப்புஏற்பட்டுவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து செயற்படுவார் என தகவல்கள் வெளியாகியிருந்தன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More