துபாய் நாட்டின் தேசியகீதம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்க உள்ளது. துபாய் நாட்டில் 43-வது தேசிய தினம் கொண்டாடப்பட்டது. இதனை சிறப்பிக்கும் வகையில் அந்நாட்டில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்று இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.
துபாயில் செயல்பட்டு வருகிறது ஜெம்ஸ் பள்ளி இப்பள்ளியில் பல்வேறு நாடுகைள சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.துபாய் உள்பட மத்திய கிழக்கு நாடுகளில் சுமார் 40 கிளைகளுடன் இப்பள்ளி செயல்பட்டு வருகிறது. துபாயின் தேசிய தினத்தன்று இப்பள்ளி மாணவர்கள் ஒன்றிணைந்து துபாயின் தேசிய கீதத்தை பாடிய நிகழ்ச்சி கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது.