0
- முருங்கைக்கீரை – இதை ஏதோ ஒரு விதத்தில் சாப்பிடலாம், ஆனால் இந்த கீரை சரியான முறையில் சமைக்கப்பட்டு இருக்க வேண்டும் இல்லையேல் வயிற்றுவலி வரக்கூடும்.
- மீன் , பால் சுறாப்புட்டு மிகச்சிறந்த உணவு, இதுவும், செய்த அன்று சாப்பிடுவது நல்லது, வைத்திருந்து சாப்பிடக்கூடாது குறிப்பாக பால் கொடுக்கும் பெண்கள்.
- கீரை வகைகள் அத்தனையும் சாப்பிடலாம்.
- பசும்பால் குறைந்தபட்சம் 500 மிலி குடிக்கவேண்டும்.
தாய்ப்பாலூட்டலின் நன்மைகள் தாய்மார்களுக்கு:
* தாய்ப்பால் ஊட்டுவதால் உடலில் உள்ள கொழுப்புச் சத்துக் குறைந்து பிரசவத்திற்கு முன் ஏறிய உடல் எடை தானாகக் குறைந்துவிடும்.
*மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கப்படுகிறது
* தாய்க்கும் குழந்தைக்குமான அன்யோன்யம் அதிகரிக்கிறது
* பிரசவத்திற்கு பின் இருக்கும் பெருத்த வயிறும் தாய்ப்பால் ஊட்டுவதால் ஓரளவு கட்டுப்படும்.
நன்றி : மாற்று மருத்துவம் செய்தியாளர் | கீற்று இணையம்