0
ஜனவரி இரண்டாம் வாரத்தில் பாடசாலைசீருடை பவுச்சர் வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் ஹோமாகம மஹிந்த ராஜபக்ஸ கல்லூரிக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அமைச்சர்கள் இருவரும் இன்று
பாடசாலையில் நடைபெற்ற காலை நேர கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த போது இதனை தெரிவித்தார்.