2
பண்டாரவெல மல்வத்த பிரதேச தேயிலை தோட்டத்தில் சடலமாக சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.ராவண எல்ல வனபாதுகாப்பு அதிகரிரகளினால் குறித்த சிறுத்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வன பாதுகாப்பு அதிகாரிகள் குறித்த பிரதேசத்திற்கு செல்லும் போது உயிரிழந்து இருந்தததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.