Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா போர் தின்ற மண்ணின் வறுமையைப் பேசும் உதிரும் நொடிகள்

போர் தின்ற மண்ணின் வறுமையைப் பேசும் உதிரும் நொடிகள்

2 minutes read

முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்லாவி பிரதேசத்தினை தளமாக கொண்ட கலைஞர்களின் உருவாக்கத்தில் சமூக விளிப்புணர்வினை ஊட்டும்வகையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி செல்லும் மாணவர்களுக்கு இடம்பெறும் பகிடிவதையினால் ஏற்படும்விளைவுகளை எடுத்துக்காட்டும் குறும்படமாக உதிரும் நொடிகள் குறும்படம் அமைந்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம் போரால் பாதிக்கப்பட்ட மாவட்டம் இந்த மாவட்டத்தில் குடும்ப வறுமை பல்வேறு பொருளாதார சவால்களை எதிர்கொண்டு பல்கலைக்கு தெரிவாகும் மாணவிகள் பகிடிவதையினால் நடந்த சம்பவங்களை வர்ணித்து எதிர்மறையான எண்ணம் கொண்டவர்களை திருந்தி நடக்கவைக்கும் ஒரு பதிவாக இந்த குறும்படம் அமைந்துள்ளது.

No description available.

இந்த குறும்படம் தற்போது யுடியூப் இல் வெளியிடப்பட்டுள்ளது. பிரகாஸ்ராஜ் இன் எழுத்து இயகத்தில் உருவான படத்தில் கார்த்திக்தேவா,யோகன்,ஜக்சன் குலாஸ்,சரண்ஜா,சது,ஆகியோரின் நடிப்பில் சதுவின் ஒளிப்பதிவில்,எம்.எஸ்.தனுசனின் ஒளித்தொகுப்பில்,எஸ்.வி.மயில்வாசனின் ஒலிப்பதிவில் சமூக விழிப்புணர்வினை சொல்லி நிக்கும் உதிரும் நொடிகள் என்ற குறும் படத்தினை தயாரித்து வெளியிட்டுள்ளார்கள்.

No description available.
No description available.
No description available.

இந்த மல்லாவியினை சேர்ந்த இளம் கலைஞர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதுடன் உங்கள் ஆக்கத்தினையும் ஊக்க்தினையும் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுங்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More