Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் தேடல் | ச.சக்தி

தேடல் | ச.சக்தி

1 minutes read

    ” அவளை
       கண்களின் வழியாகவே
       தேடிக்கொண்டிருக்கிறேன்
       இதயத்தில் மரமாக      
       வளர்ந்திருப்பதை
       மறந்து “

       “எங்கேயும்
       தேடியும்
       மனதிற்குள்
       அகப்படவில்லை
       அவளின் தேடிய
       தேடலின் முடிவு “

        “எங்கே
        அவள் என்று
        கேட்கிறது உதடு
        ஊமையாகவே
        நிற்கிறது மனது “

         “பழைய
         தேடலிலே  புதிய
         தேவதையை
         கண்டுகொண்டேன்
        கண்ணுக்குள் கலங்கிய
        நீர் வழிந்த முகத்திடலில்  “

     
கவிஞர் : ச.சக்தி,
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More