நம்பிக்கை ஒளி அமைப்பினுடைய இணைக்கும் இதயங்கள் அறக்கட்டளையினால் கிளிநொச்சி மாவட்டத்தியில் யுத்தத்தில் பாதிக்கப்பட்டு அங்கவீனமானவர்கள் மற்றும் விசேட தேவைக்குட்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டது.
28.01.2015 இன்று கிளிநொச்சி தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாவட்ட காரயாலயத்தில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது
இங்கு யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பத்து அங்கவீனமானவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களின் மருத்துவ தேவைக்காக தலா 2500 ரூபாய் காசோலை வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் மற்றும் நம்பிக்கை ஒளியின் இணைக்கும் இதயங்கள் அறக்கட்டளையின் சார்பில் சிவகாந்தன்இ சுபாஸ்கரன் உற்பட அங்கந்தவர்களும் கலந்து கொண்டு விசேடதேவைக்குட்பட்டோருக்கான காசோலைகளையும் வழங்கியிருந்தனர்.