Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா நாளை மறுதினம் நிலவில் இறங்க உள்ள சந்திரயான் 3

நாளை மறுதினம் நிலவில் இறங்க உள்ள சந்திரயான் 3

0 minutes read

இந்தியா செலுத்தியுள்ள சந்திரயான் 3 லேண்டர் நாளை மறுதினம் நிலவில் இறங்க இருக்கிறது.

நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதை நோக்காக கொண்டு தரையிறக்கப்பட்ட சந்திரியான் 2  தோல்வியை அடுத்து தரையிறக்கப்பட்டுள்ள ஒன்றாகும்.

இதற்கிடையே சந்திரயான்-2 ஆர்பிட்டர் நிலவை சுற்றிக் கொண்டிருக்கிறது. இந்த ஆர்பிட்டர் சந்திரயான் 3 லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

இரண்டும் தங்களுக்கிடையே தகவல்களை பரிமாறிக் கொண்டுள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதனால் லேண்டர் நிலவின் மேற்பகுதியை அடைய, இஸ்ரோவுக்கு கூடுதலா ஒரு வழி கிடைத்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More