Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு £10,000 இழப்பீடு

கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு £10,000 இழப்பீடு

0 minutes read

கைது செய்யப்பட்ட ஒரு பெண்ணுக்கு நஷ்டஈடாக 10,000 பவுண்டுகள் வழங்க இலண்டன் பெருநகர பொலிஸார் ஒப்புக்கொண்டதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது, 13 மார்ச் 2021 அன்று கொவிட் கட்டுப்பாடுகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட சாரா எவரார்ட் என்ற பெண் ஒரு இரவு தடுத்து வைக்கப்பட்டதாக வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

15 மாதங்களுக்குப் பிறகு பெண்ணின் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டனர்.

மேலும் தனது மனித உரிமைகளை மீறுதல், பொய்யான சிறைவாசம், தாக்குதல் தொடர்பில் பொலிஸார் மீது குறித்த பெண் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More