0
மும்பை கோவா நெடுச்சாலை மலைப் பகுதி பயணித்துக் கொண்டிருந்த குறித்த பேருந்து ஒன்று சாரதியின் கட்டுப்படடை இழந்து வீழ்ந்த விபத்தில் 33 பேர் பலியாகினர்.
அந்த அனர்தத்தில் உயிழந்தவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் மகராஷ்ரா மாநிலம் – ராய்காட் மாவட்டத்தின்
பொலிஸார் விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துவருகிறார்கள்.