Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியாவில் குணமடைந்தோர் 63.45 சதவிகிதம் ஆக அதிகரிப்பு.

இந்தியாவில் குணமடைந்தோர் 63.45 சதவிகிதம் ஆக அதிகரிப்பு.

1 minutes read

தேசிய அளவில், கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை 63.45 சதவிகிதம் ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனாவால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை 2.38 சதவிகிதமாக மேலும் குறைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று மட்டும் ஒரே நாளில் 3 லட்சத்து 52 ஆயிரத்து 801 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டதை தொடர்ந்து, இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 54 லட்சத்து 28 ஆயிரத்து 170 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா சோதனைகளை செய்ய நாடு முழுதும் 897 அரசு ஆய்வகங்களும், 393 தனியார் ஆய்வகங்களும் செயல்படுவதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More