Friday, May 3, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா…..

இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா…..

1 minutes read

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் அடையாளங்காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

ஜெர்மனிக்கு சுற்றுலா சென்று நாட்டிற்கு வருகை தந்த 41 வயதான நபர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

இவர் தேசிய தொற்றுநோயியல் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கந்தகாடு கண்காணிப்பு நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வந்த ஒருவர் தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

மேலும் இத்தாலியிலிருந்து நாட்டை வந்தடைந்த 37 வயதான ஒருவரே கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளார்.

குறித்த நபர், பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More