Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரவூர்தி மீது மோதி கார் ஓன்று கோர விபத்து

நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரவூர்தி மீது மோதி கார் ஓன்று கோர விபத்து

1 minutes read

நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரவூர்தி மீது கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் கார் சாரதி காயங்கள் இன்றி அதிஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார்.

இந்த சம்பவம் ஏ-9 வீதியில் கிளிநொச்சி – கரடிப்போக்கு சந்தியில் இன்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கரடிப்போக்கு சந்தியில் பாரவூர்தி ஒன்று நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் வேக கட்டுப்பாட்டை இழந்த கார்

பாரவூர்தி மீது மோதி விபத்துக்குள்ளானது. சம்பவத்தில் காரை ஓட்டிவந்த கிளிநொச்சி – பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காயங்கள் இன்றி உயிர்தப்பியிருக்கின்றார்.

சம்பவத்தையடுத்து ஏ- 9 வீதியில் 30 நிமிடங்களுக்கும் மேல் வாகன நெரிசல் ஏற்பட்டது. சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More