0
மாத்தறையில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டதாக அடையாளம் காணப்பட்ட ரஷ்ய பிரஜைக்கு அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பீ சி ஆர் பரிசோதனைகளுக்கு அமைய,
அவருக்கு கொரோனா தொற்ற இல்லை என தெரியவந்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் சுரங்க உபேசேகர தெரிவித்தார்.
எனினும் இன்றைய தினம் அவருக்கு மேலும் பீ சி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.