களுத்துறை மு தல் அளுத்கம வ ரை பொ துப் போ க்குவர த்து பே ருந்தில் ப யணித்த ஒ ரு அ ரச அ திகாரியான பெ ண் ஒ ருவர் பா லி ய ல் கொ டு மை க் கு ஆ ளாகியுள் ளதாக தெ ரிவிக்கப்படு கின்றது.
இ ந் நி லையில், கு றித்த ச ம்பவம் தொ டர்பில் ச ந்தேக த்தின் பே ரில் அளுத்கம பொ லிஸார் இ ளைஞர் ஒ ருவரை கை து செ ய்து களுத்துறை நீ தவான் நீ திமன் றத்தில் இ ன்று ஆ ஜர்படுத்தியு ள்ளனர்.
கொழும்பு சிங்கள ஊ டகம் ஒ ன்று வெ ளியிட்டுள்ள செ ய்தியில் இ ந்த வி டயம் தெ ரிவிக்கப்ப ட்டுள்ளது. 49 வ யதான இ ரண்டு பி ள்ளை களின் தா யே இ வ்வாறு பா திக்கப்பட்டு ள்ளதாக தெ ரிவிக்கப்ப ட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து, சந்தேக நபர் நேற்று மாலை அளுத்கம பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 24 வயதான கித்துல்கல பகுதியை சேர்ந்தவர் எனவும், அவர் பானந்துறையில் உள்ள சுற்றுலா ஹோட்டலில் பணிபுரிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று வேலை முடிந்து வீடு திரும்பும் போது கொழும்பிலிருந்து அளுத்கம செல்லும் வழியில் சந்தேக நபர் பலமுறை குறித்த பெண்ணிடம் பாலியல் சேட்டை செய்துள்ளார்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட குறித்த பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது அளுத்கம பேருந்து நிலையத்தில் கடமையில் இருந்த இரண்டு போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபரை கைது செய்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.