Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் சமையல் எரிவாயு கொள்கலன் குறித்து விசேட வர்த்தமானி வெளியீடு!

இலங்கையில் சமையல் எரிவாயு கொள்கலன் குறித்து விசேட வர்த்தமானி வெளியீடு!

0 minutes read

சமையல் எரிவாயு கொள்கலன், ரெகுலேட்டர்கள் மற்றும் குழாய் ஆகியவற்றை தரப்படுத்த இலங்கை தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்துக்கு அதிகாரமளித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானியில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் கடந்த ஒரு மாத காலமாக எரிவாயு கொள்கலன்களில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவங்களை அடுத்து நீதிமன்றத்தில் எரிவாயு நிறுவனங்கள் இணங்கிக்கொண்டமைக்கு அமையவே இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More