Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் கொள்கைப் பிரகடனம் மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று!

இலங்கையில் கொள்கைப் பிரகடனம் மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று!

0 minutes read

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று ஆரம்பமாகி நாளை வரை இடம்பெறவுள்ளது.

இன்று பிற்பகல் 1 மணி முதல் மாலை 6 மணி வரையிலும், நாளை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் ஒத்திவைப்பு வேளை விவாதம் நடைபெறவுள்ளது.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது சபை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகியது.

அரசியலமைப்பின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி நேற்று அரசின் கொள்கைப் பிரகடனத்தை நாடாளுமன்றத்தில் முன்வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More