ஆசிய நாடுகள் மீது புதிய குற்றச் சாட்டை டொனால்ட் ட்ரம் முன்வைத்துள்ளார்.
தமது நாடானஅமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் கடற்பகுதி மாசடைவதற்கு ஆசிய நாடுகளே காரணம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தியா, சீனா போன்ற நாடுகள் கடலில் குப்பைகள் மற்றும் தொழிற்சாலைக்கழிவுகளினால் இந்த நிலை எமது நாட்டிற்கு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் காற்று மாசு ஏற்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும்இதனால் உலகில் முன்எப்போது இல்லாத அளவுக்கு காற்று மாசடைந்துள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தான் எப்பொழுதும் சுத்தமானவற்றையே விரும்புவதாகவும் கூறியுள்ளார்.