” Gone too soon ” ( சீக்கிரமே மறைந்து விட்டாய் ) என்பது மைக்கேல் ஜாக்ஸனின் புகழ் பெற்ற பாடல்களில் ஒன்று . எய்ட்ஸ் நோய் பாதித்திருந்த ஒரு …
சுகி
-
-
மகளிர்
குழந்தைகளுக்கு எத்தனை மாதம் வரைக்கும் தாய்பால் அவசியம் தெரியுமா…!
by சுகிby சுகி 1 minutes readகுழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயதைவரை அவர்களுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டிய அவசியம். குழந்தைக்கு திட உணவுகள் கொடுக்க ஆரம்பித்த உடன் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிடுவார்கள். குழந்தைகளுக்கு குறைந்தது 6 மாதம் …
-
லண்டனை தளமாகக் கொண்டு வெளிவரும் காற்றுவெளி இணைய சஞ்சிகையின் சித்திரை மாத இதழ் – 2018 வெளி வந்துள்ளது. http://kaatruveli-ithazh.blogspot.co.uk/
-
மீண்டும் பிரபுதேவாவுடன் நயன்தாரா இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பிரபுதேவா இயக்க இருக்கும் புதிய படத்தில் அஜித் கதாநாயகனாகவும், நயன்தாரா நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. காதலராக இருந்து பிரிந்த …
-
கனடாசெய்திகள்
ஐஸ் ஹொக்கி வீரர்கள் சென்ற பேருந்து டிரக் உடன் மோதி விபத்து | கனடா
by சுகிby சுகி 0 minutes readகனடா நாட்டில் ஒரு உள்ளூர் ஐஸ் ஹொக்கி போட்டியில் விளையாடுவதற்காக 28 பேர் கொண்ட குழு ஒன்று ஒரு பேருந்தில் பயணம் செய்துள்ளனர். அப்பொழுது வீரர்கள் சென்ற பேருந்து எதிரே …
-
கடந்த உள்ளூராட்;சி மன்ற தேர்தலில் காரைநகரில் ஒரு சுயேட்சைக் குழு மீன் சின்னத்தில் போட்டியிட்டது. விழிம்பு நிலை மக்கள் மத்தியில் இருந்து தோன்றிய மேற்படி சுயேட்சைக் குழு பெரிய கட்சிகள் …
-
சிறப்பு கட்டுரை
நாடுகடத்தப்படும் அபாயத்தில் 1 லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் | தாய்லாந்து
by சுகிby சுகி 1 minutes readசட்டவிரோதமாக அல்லது முறையாக பதிவு செய்யாத வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பதிவு செய்வதற்கான தாய்லாந்து அரசின் காலக்கெடு இன்றோடு(ஏப்ரல் 07) முடிவடைய இருக்கின்றது. இந்த நிலையில் பதிவு செய்யாத வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நாடுகடத்தப்படக் …
-
மலேசியாவில் 56 ரோஹிங்கியா அகதிகள் தஞ்சம்: தென்கிழக்காசிய எல்லைகளில் மீண்டும் அகதிகள் அலை வீசுமா? மியான்மரிலிருந்து படகு வழியாக வெளியேறிய 56 ரோஹிங்கியா அகதிகள் மலேசியாவில் தஞ்சமடைந்துள்ளனர். கடந்த ஏப்ரல் …
-
ஸ்ரேயாவுக்கும் ரஷியாவை சேர்ந்த தொழில் அதிபர் ஆண்ட்ரேவ் கோஷ்சேவுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டனர். தற்போது தமிழில் அரவிந்த் சாமியுடன் …
-
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கூட்டு எதிரணியினால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 46 வாக்குகளால் தோல்வியடைந்தது. இந்த வாக்கெடுப்பில், நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 76 வாக்குகளும் அளிக்கப்பட்டன. …