வெற்றி, இரண்டு மடங்கு நம்பிக்கை தரும்; தோல்வி, இரண்டு மடங்கு அனுபவம் தரும் என்று பேசினார் நடிகர் விஜய். தன்னுடைய 21 ஆண்டு கால திரைப் பயணத்தில் …
ஆசிரியர்
-
-
இலக்கியச் சாரல்
கவிதை | கதிரைகள் | முல்லை அமுதன்கவிதை | கதிரைகள் | முல்லை அமுதன்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readபோகும் இடமெல்லாம் கதிரைகள் பயமுறுத்துகின்றன. இன்றும் கதிரை சொல்லி அனுப்பியது. எனி வேலை காலி இல்லை. மீண்டும் ஒருதடவை முழங்காலிட்டு அழுவதைத் தவிர பிதாவே எதைச் சொல்லித தந்தாய். சில வருடங்களுக்கு முன்பும் இப்படி அழுத நாட்கள் …
-
செய்திகள்
பாலே நடனமாடும் நிறைமாதக் கர்ப்பிணிபாலே நடனமாடும் நிறைமாதக் கர்ப்பிணி
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஅமெரிக்க நியூயோர்க் நகரைச் சேர்ந்த மேரி ஹெலன் போவர்ஸ் (34 வயது) என்ற பாலே நடன ஆசிரியையொருவர் 39 வார நிறை மாதக் கர்ப்ப நிலையிலும் நடனமாடி பலரையும் வியப்புள்ளாக்கின்றார். …
-
சினிமா
ரஜினி, அஜித்தை பின்னுக்கு தள்ளிய விஜய்ரஜினி, அஜித்தை பின்னுக்கு தள்ளிய விஜய்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes read2013ம் ஆண்டு கூகுள் தேடுதளத்தில் அதிகமாக தேடப்பட்ட தென்னிந்தியத் நடிகர்கள் பட்டியலில் விஜய் முதலிடத்தை பிடித்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து ரஜினிகாந்த், மகேஷ் பாபு, பவன் கல்யாண், அஜித் ஆகியோர் இடம் …
-
ஆய்வுக் கட்டுரை
இலங்கை விவகாரத்தில் மாற்றங்களை ஏற்படுத்துமா நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்? – இதயச்சந்திரன் இலங்கை விவகாரத்தில் மாற்றங்களை ஏற்படுத்துமா நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்? – இதயச்சந்திரன்
by ஆசிரியர்by ஆசிரியர் 3 minutes readஇலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து, சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட்டால், என்ன நடக்கும் என்பதனை மிகத் தெளிவாக காட்டுகிறது ஜெர்மனியில் நடை பெற்ற நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் ( The …
-
சினிமா
நண்பருக்காக கமல் எழுதி, பாடிய பாடல்நண்பருக்காக கமல் எழுதி, பாடிய பாடல்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readநண்பருக்காக கமல் ஹாசன் பாடல் ஒன்றை எழுதி, பாடவும் செய்திருக்கிறார். ‘உணர்ச்சிகள், மனிதரில் இத்தனை நிறங்களா, தர்மயுத்தம், சிறை, மனக் கணக்கு, கூட்டுப் புழுக்கள், தாலி தானம்’ உள்ளிட்ட படங்களை …
-
செய்திகள்
இரணைமடு குடிநீர் விரிவாக்கத் திட்டம் எம்மை அழிக்கும் திட்டமாக இருக்கக் கூடாது அது முதலில் அப்பிரதேச விவசாயிகளுக்கு பயன்பட வேண்டும் | சி.சிறீதரன் எம் பி இரணைமடு குடிநீர் விரிவாக்கத் திட்டம் எம்மை அழிக்கும் திட்டமாக இருக்கக் கூடாது அது முதலில் அப்பிரதேச விவசாயிகளுக்கு பயன்பட வேண்டும் | சி.சிறீதரன் எம் பி
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readதென்மராட்சிக் கல்வி வலயத்தால் ஒழுங்குசெய்யப்பட்ட கலை நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்கள் ஆற்றிய உரையின் போது மேற்படி கூறியுள்ளார். இரணைமடு – யாழ்ப்பாண குடி நீர் விநியோகம் நடைமுறைப்படுத்தப்பட்டால் …
-
செய்திகள்
யாழ். பல்கலை வளாகத்திற்குள் ஆயுதம் தரித்த சீருடையினர்யாழ். பல்கலை வளாகத்திற்குள் ஆயுதம் தரித்த சீருடையினர்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readயாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் வருகைதர மாட்டார்கள் என யாழ்.மாவட்ட இராணுவக்கட்டளைத்தளபதி பல்கலை நிர்வாகத்தினருக்கு உறுதியளித்துள்ள நிலையில் இன்று ஆயுதம் தரித்த சீருடையினர் இருவர் பல்கலை வளாகத்திற்குள் …
-
செய்திகள்
பௌத்த நாட்டில் முஸ்லிம் கொள்கைகளுக்கு இடமில்லை | பொதுபல சேனா எச்சரிக்கைபௌத்த நாட்டில் முஸ்லிம் கொள்கைகளுக்கு இடமில்லை | பொதுபல சேனா எச்சரிக்கை
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readமுஸ்லிம் தீவிரவாதக் கொள்கைகளை பௌத்த நாட்டில் பரப்பினால் அதற்கான பின்விளைவுகள் மிக மோசமாக அமையுமென பொது பல சேனா பௌத்த அமைப்பு எச்சரித்துள்ளது. இதேவேளை, தனித் தமிழீழத்திற்கோ முஸ்லிம் தீவிரவாதத்திற்கோ …
-
ஆய்வுக் கட்டுரை
நேர்காணல் | தமிழ்த்துறை பேராசிரியர் கலைமாமணி முனைவர் கு.ஞானசம்பந்தன் | ஆவூரான் நேர்காணல் | தமிழ்த்துறை பேராசிரியர் கலைமாமணி முனைவர் கு.ஞானசம்பந்தன் | ஆவூரான்
by ஆசிரியர்by ஆசிரியர் 6 minutes readகலைமாமணி முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்கள் பட்டிமன்ற நடுவர், நகைச்சுவை பேச்சாளர், எழுத்தாளர், நடிகர், சினிமாவுக்குப் போகலாம் வாங்க, இலக்கியச் சித்திரங்களும் சினிமாவும், கல்லூரி அதிசயங்கள், வாழ்வியல் நகைச்சுவை போன்ற நூல்களையும் எழுதியவர் இவர் ஆஸ்திரேலியா ஈழத்தமிழ் சங்கத்தின் …