Friday, May 3, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா கர்நாடாக பட்டாசு கடை தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 10 பேர் பலி

கர்நாடாக பட்டாசு கடை தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 10 பேர் பலி

0 minutes read

இந்தியாவின் கர்நாடாகாவில் உள்ள ஒரு பட்டாசு கடை ஒன்றில் நேற்றைய தினம் தீ பிடித்ததில் 10 பேர் சம்மவ இடத்திலேயே பலியானதாகவும்  இது தொடர்பிலான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அதற்கும் கூடுதலாக 13 பேர் மரணித்து இருக்கலாம் என்று தெரிய வருகிறது.

அந்த 13 பேரில் 10 பேர் தமிழகத்தில் மதுரை சேர்ந்தவர்கள் என்பது அவர்களுக்கு கர்நாடகா அரசு இரங்கலை தெரிவித்துள்ளதுடன் அவர்கள் ஒருவருக்கு தலா 5 லட்சம் இந்திய ரூபாக்களை இழப்பிஈடாக அறிவித்துள்ளது.

மேலும் தமிழக அரசு 3 லட்சம் ரூபாக்களை இழப்பீடு தொகையாக அறிவித்தமையும் அறிய வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More