0
இலங்கை செஞ்சிலுவைச் சங்க கிளிநொச்சி கிளையினால் முன்னெடுத்துச் செல்லும் பாடசாலை மாணவர்களுக்கான வீதி ஒழுங்கு தொடர்பான பரப்புரை இப்போது கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்றது.
கிளி பீப்பிள்ஸ் அமைப்பின் அனுசரனையுடன் இடம்பெற்ற இந்த நிகழ்வில், வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில் மாணவர்கள் நடந்து கொள்ள வேண்டிய விழிப்புணர்வு விடயங்கள் குறித்து விரிவாக சுட்டிக்காட்டப்பட்டன.