Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முச்சக்கரவண்டியை கொள்ளையிட்டவர் சிக்கினார்

முச்சக்கரவண்டியை கொள்ளையிட்டவர் சிக்கினார்

1 minutes read

பயாகல பொலிஸ் பிரிவில் வடக்கு பயாகல பிரதேசத்தில் வாகனங்கள் பழுதுபார்க்கும் நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 இலட்சத்து 75,000 பெறுமதியுடைய முச்சக்கர வண்டியை கொள்ளையிட்ட சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் 57 வயதுடைய பயாகல பிரதேசத்தைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, கொள்ளையிடப்பட்ட முச்சக்கரவண்டியும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. 

பயாகல பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More