Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் புலமை பரிசில் பரீட்சை ஆரம்பம்!

இலங்கையில் புலமை பரிசில் பரீட்சை ஆரம்பம்!

0 minutes read

தரம்-5மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சை நாடு முழுவதும் இன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகியது.

அந்தவகையில் இம்முறை வவுனியா மாவட்டத்தில் பரீ்ட்சைக்கான அனைத்து தயார்படுத்தல்களும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதுடன், சுமார் 3051 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர். அதற்காக 35 பரீட்சை மத்திய நிலையங்களும், 14 இணைப்புக்காரியாலங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாடாளாவிய ரீதியில் புலமைபரிசில் பரீட்சைக்காக சுமார் 3 இலட்சத்து 55 ஆயிரத்து 326 மாணவர்கள் இன்றையதினம் பரிட்சைக்கு தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More