Tuesday, April 16, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நீர்வீழ்ச்சியில் மாயமான ஐவரில் நால்வரின் சடலங்கள் கண்டெடுப்பு!

நீர்வீழ்ச்சியில் மாயமான ஐவரில் நால்வரின் சடலங்கள் கண்டெடுப்பு!

0 minutes read

உமா ஓயா – கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற 5 பேர் காணாமல் போயிருந்த நிலையில் நால்வரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

11 பேர் நீராட சென்றிருந்ததுடன், அவர்களில் 5 பேர் இவ்வாறு நீரில் இழுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையிலேயே அவர்களுள் நால்வர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்தநிலையில் காணாமல் போன நபரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More